மரணப்படுக்கையில் இருப்பவர்களின் கடைசி ஆசைகள்……மருத்துவர்கள் கூறும் வியத்தகு உண்மைகள்
மரணம் என்பது பிறக்கும் போதே நிச்சயக்கப்பட்டு விடும் என்பது முதல் விடயம். ஒருவர் பிறக்கும் போதே என்ன ஆவார், எந்த நிலைக்கு செல்வார், எவ்வளவு சம்பாதிப்பார், எத்தனை திருமணங்கள் செய்வார், பிள்ளைகள் எண்ணிக்கை, பிரபலமாவாரா, தோல்வி அடைவாரா என்று எதையும் கூற முடியாது. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் அடித்து கூறலாம். நிச்சயம் ஒரு நாள் மரணிக்க தான் போகிறார் என்று. நிச்சயமான மரணத்தை தோளில் ஏந்திக் கொண்டு தான் நாம் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து வருகிறோம். … Continue reading மரணப்படுக்கையில் இருப்பவர்களின் கடைசி ஆசைகள்……மருத்துவர்கள் கூறும் வியத்தகு உண்மைகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed